கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

பங்களாதேஷ் நீண்ட நெடிய உறவுகள் இருந்த போதும் எப்பொழுதெல்லாம் பங்களாதேஷத்தில் மதவாத சக்திகள் கை ஓங்குகிறதோ அப்பொழுதெல்லாம் நம்முடைய தேசத்தோடு இருக்கின்ற நெருக்கம் உறவுகளுக்கு சவால் வருகிறது. அதனை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம் உலக அமைதிக்கு பங்களாதேஷும் இந்திய உறவு மிகவும் முக்கியமானவை. இது மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஜவுளி துறை…
மேலும் படிக்க…

Source: https://arasiyaltoday.com/maharashtra-governor-cp-radhakrishnan-press-conference-at-coimbatore-airport/