வக்பு வாரியத்தால் முடங்கிய சொத்துக்கள்; திருச்சி போல திருப்பூருக்கும் தேவை தீர்வு

திருப்பூர் : ‘திருச்சி மாவட்டத்தில், வக்பு வாரிய நில விவகாரத்துக்கு தீர்வு காணப்பட்டது போல, திருப்பூர் மாவட்டத்திலும் தீர்வு காண கலெக்டர் முன்வர வேண்டும்’ என, பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில், சார் – பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மசூதிகளுக்கு சொந்தமான சொத்து மற்றும் நிலம்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-assets-frozen-by-the-waqf-board-like-trichy-tirupur-also-needs-a-solution–/3701123