கர்நாடகா நீர் பிடிப்பபு பகுதியில் மீண்டும் கன மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக எல்லையான ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
First Published Aug 12, 2024, 9:19 AM IST | Last Updated Aug 12, 2024, 9:19 AM IST மேட்டூரும் காவிரியும்
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நம்பிக்கையாக இருப்பது காவிரி ஆறு, ஆற்றில் தண்ணீர் வந்தால்…
மேலும் படிக்க…