மதுரை: ‘சொந்த வீடு இன்றி கஷ்டப்பட்ட எனது வேதனை அறிந்து வீடு கட்டித்தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’ என்று மதுரை சின்னப்பிள்ளை நெகிழ்ச்சி தெரிவித்தார். ஒன்றிய அரசு கைவிட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் மகத்தான உதவியாக சின்னப்பிள்ளைக்கு கலைஞர் கனவு இல்லம்… The post ஒன்றிய அரசு கைவிட்ட நிலையில் மாநில அரசு மகத்தான உதவி வேதனை அறிந்து வீடு கட்டித்தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: மதுரை சின்னப்பிள்ளை நெகிழ்ச்சி appeared first on Dinakaran. | ஒன்றிய அரசு கைவிட்ட நிலையில் மாநில அரசு மகத்தான உதவி வேதனை அறிந்து வீடு கட்டித்தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: மதுரை சின்னப்பிள்ளை நெகிழ்ச்சி

மதுரை: ‘சொந்த வீடு இன்றி கஷ்டப்பட்ட எனது வேதனை அறிந்து வீடு கட்டித்தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’ என்று மதுரை சின்னப்பிள்ளை நெகிழ்ச்சி தெரிவித்தார். ஒன்றிய அரசு கைவிட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் மகத்தான உதவியாக சின்னப்பிள்ளைக்கு கலைஞர் கனவு இல்லம் கிடைத்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் கடந்த 2000ம் ஆண்டு மகளிர் மேம்பாட்டிற்கென ‘ஸ்த்ரி சக்தி…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1423537