தஞ்சை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1145 கிலோ கஞ்சா அழிப்பு

தஞ்சாவூர்:போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பல ஆயிரம் கிலோ கஞ்சாவை அழிக்கும் நிகழ்ச்சி தமிழகத்தில் 5 மண்டலங்களில் நடைபெற்றது.அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/1145-kg-ganja-seized-in-thanjavur-district-destroyed-733677