சென்னை: கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பனக்கார வீதி வரையிலான மேம்பாலப்பணிகளில் 88 சதவீதம் திமுக ஆட்சியில் தான் மேற்கொள்ளப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார்.
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பனக்கார வீதிவரை உயர்மட்டப் பாலம் குறித்து, முன்னாள் அமைச்சர் வேலுமணி கருத்து…
மேலும் படிக்க…