தமிழ்நாட்டில் அநேக இடங்களில், அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை:
தமிழ்நாட்டில் நிலவும் வானிலை நிலை குறித்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை மறுநாள்…
மேலும் படிக்க…