நெல்லை சரக டிஐஜியாக இருந்த பிரவேஸ் குமார் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெல்லை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த மூர்த்தி நெல்லை சரக புதிய டிஐஜியாக நியமிக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி நெல்லை சரகத்தின் 49- டிஐஜி யாக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர்…
மேலும் படிக்க…