ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்றமீனவர்கள் மீது கற்களை வீசிஇலங்கை கடற்படை தாக்குதல்: கடற்கொள்ளையர்களும் ஆயுதங்களால் தாக்கியதில்4 பேர் படுகாயம்

ராமேஸ்வரம்: கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை வீசி தாக்குதல் நடத்தி விரட்டியடித்தது. இதனால் மீன்பிடிக்க முடியாமல் கரைதிரும்பிய மீனவர்கள் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 31ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படை ரோந்து கப்பலால மோதியதில் மீனவர் மலைச்சாமி கொல்லப்பட்டார். இதை…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/rameswaram-fishermen-srilankan-naval-attack-pirates/amp/