மதுரை காமராஜ் பல்கலை ஒப்பந்தப் பணி முறைகேடு குறித்து விசாரணை; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை ஒப்பந்தப் பணி முறைகேடு தொடர்பாக விசாரிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் 2015 ல் தாக்கல் செய்த பொது நல மனு: மதுரை காமராஜ் பல்கலை பாதுகாப்புக்குழு நடத்துகிறோம். பல்கலை துணைவேந்தராக கல்யாணி பதவி வகித்தார். அப்போது சில சிண்டிகேட் உறுப்பினர்கள், பதிவாளர் ஒப்புதலுடன் 2015 ஜன.,21 ல் ஒரு அறிவிப்பு…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/-madurai-kamaraj-university-hc-orders-inquiry-into-contract-work-malpractice–/3700751