மதுரை : மதுரை காமராஜ் பல்கலை ஒப்பந்தப் பணி முறைகேடு தொடர்பாக விசாரிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் 2015 ல் தாக்கல் செய்த பொது நல மனு: மதுரை காமராஜ் பல்கலை பாதுகாப்புக்குழு நடத்துகிறோம். பல்கலை துணைவேந்தராக கல்யாணி பதவி வகித்தார். அப்போது சில சிண்டிகேட் உறுப்பினர்கள், பதிவாளர் ஒப்புதலுடன் 2015 ஜன.,21 ல் ஒரு அறிவிப்பு…
மேலும் படிக்க…