கோவை: கோவை மேற்கு புறவழிச்சாலை பணிகள் கடந்த சில மாதம் முன் துவங்கியது. மதுக்கரை மைல்கல் பகுதியில் துவங்கி, நரசிம்மநாயக்கன்பாளையம் வரை சுமார் 32.40 கி.மீ தூரத்திற்கு 3 கட்டங்களாக இப்பணி நடக்கிறது. இச்சாலை, 4 வழிப்பாதையாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக,… The post கோவை மேற்கு புறவழிச்சாலை பணிகள் தீவிரம்: நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குழு ஆய்வு appeared first on Dinakaran. | கோவை மேற்கு புறவழிச்சாலை பணிகள் தீவிரம்: நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குழு ஆய்வு

கோவை: கோவை மேற்கு புறவழிச்சாலை பணிகள் கடந்த சில மாதம் முன் துவங்கியது. மதுக்கரை மைல்கல் பகுதியில் துவங்கி, நரசிம்மநாயக்கன்பாளையம் வரை சுமார் 32.40 கி.மீ தூரத்திற்கு 3 கட்டங்களாக இப்பணி நடக்கிறது. இச்சாலை, 4 வழிப்பாதையாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 11.8 கி.மீ தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தற்போது 21 சதவீதம்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1423389