ராமேஸ்வரம்: வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று, ராமேஸ்வரம் மீனவர்கள் 8 நாட்களுக்கு பிறகு நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 31ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார். உடன் சென்ற மீனவர்கள் மூக்கையா, முத்து முனியாண்டி மீட்கப்பட்டனர். மாயமான மீனவர்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1423358