மேட்டூர் அணையின் நீர்வரத்து 20,505 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து 20,505 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. மேலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் உபரிநீர் அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வரை தமிழகத்துக்கு…
மேலும் படிக்க…

Source: https://www.thinaboomi.com/2024/08/11/232648.html