திருமங்கலம் அருகே பஸ் – கார் மோதல் குழந்தை, தாத்தா பரிதாப பலி

*பெற்றோர் உட்பட 6 பேர் காயம்
திருமங்கலம் : திருமங்கலம் அருகே அரசு டவுன் பஸ், கார் மோதிய விபத்தில், குழந்தை, தாத்தா உயிரிழந்தனர். பெற்றோர் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே காடனேரியை சேர்ந்தவர் செந்தில் (எ) சென்றாயபெருமாள் (36). மனைவி பிரியங்கா (30). மகள் சிவானிகா (2). உடல்நலக்குறைவு காரணமாக செந்தில், மனைவியின் சொந்த ஊரான வேலூரில் தங்கி சிகிச்சை…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/thirumangalam-bus-car-collision-child-grandfather-killed/