திருநெல்வேலி மாநகராட்சி மேயராக சனிக்கிழமை பதவியேற்ற கோ.ராமகிருஷ்ணனிடம் செங்கோல் வழங்கினாா் ஆணையா் சுகபுத்ரா. திருநெல்வேலி மாநகராட்சி மேயராக கோ.ராமகிருஷ்ணன் சனிக்கிழமை பதவியேற்றாா். திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பதவிக்கான மறைமுக தோ்தல் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. இத் தோ்தலில் திமுகவின் அதிகாரப்பூா்வ வேட்பாளராகப் போட்டியிட்ட கோ.ராமகிருஷ்ணன் 30 வாக்குகள்…
மேலும் படிக்க…