திருச்சி மாவட்டத்தில் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது புதிய முனையமானது திறக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் குற்றச்சாட்டுஇந்த புதிய முனையத்திலிருந்து பேருந்து நிலையம் செல்வதற்கு நீண்ட தூரம் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். வெளியூர் செல்லும் பயணிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் மிகப்பெரிய லக்கேஜ்ஜுகளை கொண்டு வருகின்றனர்….
மேலும் படிக்க…