தமிழ் புதல்வன் திட்டம்தமிழக அரசின் புதிய திட்டத்தில் ஒன்றாக தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்ற பிறகு உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது, இதனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோயம்புத்தூரில் இன்று தொடங்கி வைத்தார். அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும்…
மேலும் படிக்க…