பயணிகளின் கூட்ட நெறிசலை கட்டுப்படுத்தும் விதமாக செங்கல்பட்டு – திருநெல்வேலி, தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
First Published Aug 10, 2024, 11:15 PM IST | Last Updated Aug 10, 2024, 11:15 PM ISTதிருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து வருகின்ற 13, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கும், மறு மார்க்கத்தில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து வருகின்ற 14, 19…
மேலும் படிக்க…