சேலம்: சேலம் மாவட்டத்தில் பரவலாக விடிய, விடிய கனமழை பெய்தது. இம்மழையால் சேலம் மாநகரில் தாழ்வான இடங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். அதிகபட்சமாக ஏற்காட்டில் 121.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலையில் இருந்தே…
மேலும் படிக்க…