‘சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைச் சொல்லி கோயில்களை பூட்டக் கூடாது’ – ஐகோர்ட் தீர்ப்புக்கு இந்து முன்னணி பாராட்டு | Temples should not be locked on the grounds of law and order problem: Hindu Munnani welcomes HC order

சென்னை: “சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி எந்த கோயிலையும் பூட்டி வைக்கக் கூடாது” என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது” என்று அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள முத்தாலம்மன்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1293229-temples-should-not-be-locked-on-the-grounds-of-law-and-order-problem-hindu-munnani-welcomes-hc-order.html