இந்தியா – ஜெர்மனி கூட்டு விமானப் போர் பயிற்சி ‘தாரங் சக்தி – 2024’ கோவை சூலூர் விமானப்படை தளத்தில் தொடங்கி உள்ளது. இதில் இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகள் பங்கேற்றுள்ள.கூட்டு போர் பயிற்சிகோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் விமானப்படை தளத்தில், இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகள் இடையே முதல் முறையாக கூட்டு போர் பயிற்சி இன்று தொடங்கி உள்ளது.சூலூர் விமானப்படை…
மேலும் படிக்க…