காவிரியில் தண்ணீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர் பிரச்னை நீடித்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பின்னரும் பிரச்னை தீரவில்லை. கடந்த ஆண்டு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான பங்கீடை கர்நாடகா திறந்துவிடவில்லை. இதனால் குறுவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது.நீர் திறக்க மறுத்த கர்நாடகாகாவிரியில்…
மேலும் படிக்க…