India-Germany Joint Combat Exercise at Sulur Air Base | சூலூர் விமானப்படை தளத்தில் இந்திய

இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகள் இடையே முதல் முறையாக கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் கூட்டு போர் பயிற்சி நேற்று தொடங்கியது. இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி, ஜெர்மன் நாட்டு விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் ஆகியோர் தலைமையில் இந்திய, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த விமானப்படை வீரர்கள் ஆகஸ்ட்-14ம் தேதி வரை கோவையில் தங்கி…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/coimbatore/india-germany-joint-combat-exercise-at-sulur-air-base-195629