பரமக்குடி, ஆக. 7: பரமக்குடி எமனேசுவரத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை 34 நெசவாளா்களுக்கு ரூ.9.31லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். நகா்மன்ற தலைவா் சேது.கருணாநிதி, கைத்தறித் துறை உதவி இயக்குநா் ஆரோக்கியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 34…
மேலும் படிக்க…