‘ராமேஸ்வரம் கபே’ குண்டு வெடிப்பு; கைதான ஐவரிடம் ‘ஸ்பாட்’ விசாரணை

பெங்களூரு : ‘ராமேஸ்வரம் கபே’ குண்டு வெடிப்பு வழக்கில் கைதான ஐந்து பேரையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து, விசாரணை நடத்தினர்.பெங்களூரின் குந்தலஹள்ளியில், ‘ராமேஸ்வரம் கபே’ ஹோட்டல் உள்ளது. நடப்பாண்டு மார்ச் 1ல், மதியம் 1:00 மணி அளவில், இங்கு குண்டு வெடித்தது. ஹோட்டல் ஊழியர்கள் மூவர் காயமடைந்தனர். ரூ.10 லட்சம் பரிசுமுதலில் இது தொடர்பாக, சி.சி.பி.,…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/india-tamil-news/-rameswaram-cafe-blast-spot-interrogation-of-the-five-arrested–/3695535