மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: பாசனத்துக்காக 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு | Mettur dam stops releasing excess water through 16 sluices

மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது இன்று (ஆகஸ்ட் 7) காலை முதல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1291647-mettur-dam-stops-releasing-excess-water-through-16-sluices.html