‘மேட்டூர் அணையில் சிக்கித் தவித்த நாய்கள் என்னவாகின?’ – அரசுத் தரப்பில் ஐகோர்ட்டில் விளக்கம்!

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும் பகுதியில் உள்ள பாறையில் சில நாய்கள் சிக்கியுள்ளதாகவும், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கும், தேசிய பேரிடர் மீட்பு படைக்கும் உத்தரவிடக் கோரி விலங்குகளின் சொர்க்கம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிரகாஷ் காந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/mhc-completed-the-case-of-mettur-dam-dogs-issue-tamil-nadu-news-tns24080706693