பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம்:கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்கள் பத்திர பதிவு செய்யப்படுகின்றன. இங்கு சார் பதிவாளர்களாக அருணா மற்றும் ரமேஷ் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.பத்திரப்பதிவில் மோசடிகள்:இந்த அலுவலகத்தில்…
மேலும் படிக்க…