பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! 2.8 லட்சம் பணம் பறிமுதல்!

பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம்:கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்கள் பத்திர பதிவு செய்யப்படுகின்றன. இங்கு சார் பதிவாளர்களாக அருணா மற்றும் ரமேஷ் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.பத்திரப்பதிவில் மோசடிகள்:இந்த அலுவலகத்தில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/2-lakh-80-thousand-was-seized-in-anti-bribery-department-raid-at-periyanayakanpalayam-registrars-office/articleshow/112345930.cms