மதுரை: தென்காசியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ வெங்கட்ரமணா உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அதில், “தென்காசி மாவட்டத்தில் 54 சென்ட் பட்டா இடம் எனக்கு சொந்தமாக உள்ளது. அனைத்து சர்வே ஆவணங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்த போது நத்தம் பட்டாக்களில், உரிமைதாரர்களின் பெயர்களுக்கு பதிலாக அரசு நிலம் என…
மேலும் படிக்க…