திருவாரூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் 3 ஆண்டுகளில் 4 லட்சம் பேர் பயன்

*சிறந்த மருத்துவர், செவிலியர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் கடந்த 3 வருட காலமாக 4 லட்சம் பேர் பயனடைந்து வருவதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மறைந்த முன்னாள்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/tiruvarur-district-medical-camp-people-4-lakh-people-benefited/