திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் கடந்த 2018- 2019 மற்றும் 2019 -2020 நிதி ஆண்டுகளில், உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காலத்தில், பேரூராட்சியின் தனி அலுவலர் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டது. அப்போது பேரூராட்சியில் பணியாற்றிய தனி அலுவலர், உதவி பொறியாளர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக சில அலுவலர்கள் சேர்ந்து திட்ட…
மேலும் படிக்க…