தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் பணிகளை பணிகளை விரைந்து மேற்கொள்ள அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை (தே.நெ.67)யில், துவாக்குடி முதல் பால்பண்ணை வரை, உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் பணிகளை விரைந்து மேற்கொள்ள, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு,  (6.8.2024) சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள்.தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சுமார் 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்குவழிச்…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/08/5400.html