பவானிசாகர் அணை:ஈரோடு பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்றைய தினம் 94.93 அடியாக இருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 7) 95.14 அடியாக உயர்ந்துள்ளது.ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணை மேட்டூர் அணைக்கு பிறகு பெரிய அணையாகவும், ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது.கனமழை எதிரொலி:பவானிசாகர் அணைக்கு நீர்பிடிப்பு…
மேலும் படிக்க…