ராமநாதபுரம்: நடைப்பயிற்சிக்கு நடுவே பரமக்குடியில் இருந்து 14 கி.மீ தூரம் நடந்தே சென்று சத்திரக்குடி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவப் பணியாளர்களுக்கு தேநீர் விருந்தளித்தார். இந்த விசிட்டின்போது, பரமக்குடி அரசு மருத்துவமனைக்கான புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தாமதமாக நடைபெறுவதாகக் கூறி…
மேலும் படிக்க…