தொன்மையும், பாரம்பரியமும் கொண்ட நமது தமிழ்க் கலாசாரத்தின் ஆகச் சிறந்த பிரதிபலிப்பாக தஞ்சாவூர் உள்ளது என்பதில் என்றும் மாறுபட்ட கருத்து இல்லை.பெரிய கோவில்தஞ்சாவூரில் ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் பலரை பிரமிக்க வைக்கும் பெரிய கோவிலைப் பார்க்க உள்நாடு, வெளிநாடு என அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.சிவகங்கை பூங்காதஞ்சாவூர் மாவட்டத்தில்…
மேலும் படிக்க…