பள்ளி வாசல் அருகே பயங்கரம்.. நெல்லையில் நெட் சென்டர் உரிமையாளர் வெட்டிக்கொலை!

திருநெல்வேலி: நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அம்சா. இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இவரது மகனான செய்யது தமீம் (31) மேலப்பாளையம் வி.எஸ்.டி பள்ளிவாசல் அருகே ஆன்லைன் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வந்தார். பட்டா, சிட்டா உள்ளிட்ட பத்திரப்பதிவு தொடர்பான ஆன்லைன் சேவைகளும் இவர் செய்து வந்தார்.இந்நிலையில், அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள தனது கடையில் செய்யது…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/browsing-center-owner-hacked-to-death-near-the-mosque-in-tirunelveli-tns24080601882