சேலம் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற கோவிலாகும். சுற்று வட்டார பகுதிகளில் அமைந்துள்ள 8 மாரியம்மன் கோவில்களுக்கும் கோட்டை மாரியம்மன் கோவில் தலைமையாக விளங்குகிறது.இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா தான் இந்த கோவிலின் மிகப்பெரிய விழாவாகும். இதில் மக்கள் திரளாகப் பங்கேற்று…
மேலும் படிக்க…