கோவையை வட்டமிடும் பன்னாட்டு போர் விமானங்கள் : வரலாற்றில் முதன் முதலாக நிகழும் கூட்டுப்பயிற்சி

கோயம்புத்தூர்: இந்திய பாதுகாப்பு துறையின், முப்படைகளின் சாா்பில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து போர்ப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஜெர்மன், இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் உடன் இந்திய விமான படையும் இணைந்து தரங் சக்தி 2024 என்ற விமான படையின் வான் பயிற்சி இன்று துவங்கியது.கோவையில் பன்னாட்டுப் போர் விமானங்கள் (ETV Bharat)30 நாடுகள் பங்கேற்பு: இந்தப் பயிற்சி கோவை…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/indian-air-force-training-start-at-today-in-sulur-air-force-base-tns24080603459