கூடலூர்: கூடலூர் பகுதியில் யானைகள் நுழைவதை தடுக்க வனப்பகுதி எல்லையில் வனத்துறையினர் கிராம மக்களுடன் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானைகள் கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட… The post யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க கூடலூர் வனப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran. | யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க கூடலூர் வனப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு

கூடலூர்: கூடலூர் பகுதியில் யானைகள் நுழைவதை தடுக்க வனப்பகுதி எல்லையில் வனத்துறையினர் கிராம மக்களுடன் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானைகள் கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது….
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1421168