நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பாணான்குளம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு போலீசார் தாழைகுளம் விலக்கு அருகே இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். குறிப்பாக அப்பகுதி வழியாக வந்த பல்வேறு வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அப்பொழுது அந்த வழியாக நாகர்கோவில் நோக்கி வந்த ஒரு பொலிரோ வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்…
மேலும் படிக்க…