* 2.53 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் * சீறி பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகே கோரையாறு தலைப்பு (மூணாறு தலைப்பு ) அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 2.53 லட்சம் ஏக்கர்… The post கோரையாறு தலைப்பு (மூணாறு தலைப்பு ) அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran. | கோரையாறு தலைப்பு (மூணாறு தலைப்பு ) அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

* 2.53 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும்
* சீறி பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி
நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகே கோரையாறு தலைப்பு (மூணாறு தலைப்பு ) அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 2.53 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்பதால் சீறி பாயும் தண்ணீரை பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.டெல்டா மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1419319