ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடித்திருவிழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று பர்வத வர்த்தினி அம்பாள் தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில்:ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகவும் தேவார பாடல் பெற்ற தளங்களில் ஒன்றாகவும் இந்தியாவில் 12 ஜோதிர்லிங்கத் தளங்களில் ஒன்றாகவும்…
மேலும் படிக்க…