பருவமழை முன்னெச்சரிக்கையாக சாலை, பாலங்கள் பராமரிப்பு பணி தீவிரம்

பரமக்குடி: பரமக்குடி நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்கள் மற்றும் சாலைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.பரமக்குடி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்தில் சாலையின் பாலத்தில் உள்பகுதியில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, மழைநீர் சீராக செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
சாலை ஓரங்களில் உள்ள மூள்செடிகள் மற்றும்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/monsoon-precaution-road-bridges-maintenancework-severity/