மதுரை: பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் விரைவில் திறந்து வைக்கவுள்ள நிலையில், பை-பாஸ் சாலையில் வைகை ஆற்றை கடந்து ‘ரிவர் கிராசிங்’ குடிநீர் குழாய் பதிப்பது மட்டும் எஞ்சியுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மதுரை மாநகராட்சியின் குடிநீர் பற்றாக்குறையை போக்க, கடந்த அதிமுக ஆட்சியில் அம்ருத் திட்டத்தில் ரூ.1295.76 கோடியில் முல்லைப் பெரியாறு…
மேலும் படிக்க…