தஞ்சை மக்களுக்கு அடுத்தடுத்து வரும் குஷியான‌ நியூஸ்!! உங்களோட ஃபேவரைட் பூங்கா திறப்பிறக்கு ரெடி!!

தஞ்சை பெரியகோவிலுக்கு அருகே சிவகங்கை பூங்கா ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1871-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.தஞ்சையில் ஏராளமான சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக தஞ்சை மக்களின் விருப்பமான இடமாக சிவகங்கை பூங்கா அமைந்திருந்தது.பூங்காவின் உள்ளே 10 ஏக்கரில் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட நீர்வற்றா குளமும் அமைந்துள்ளது.இப்பூங்காவில் பல…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/lifestyle/travel-sivagangai-park-in-thanjavur-reopen-on-august-8th-get-ready-to-revisit-adn-pdp-1548681.html