ராணுவ வீரர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண்; ஒருவர் கைது

திருமங்கலம்: திருமங்கலம் அருகே ராணுவ வீரர் மீது வேன் ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து நாடகம் ஆடிய மனைவி, மகன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இதில் மனைவி, மகன் உள்ளிட்ட ஐந்து பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒருவர் கோர்ட்டில் சரணடைந்தார். மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகரை சேர்ந்த ராணுவ வீரர் தர்மலிங்கம்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/-one-more-in-soldiers-murder-case-one-arrested—/3693371