சென்னை ஆர்ப்பாட்டத்தில் கொச்சை பேச்சு! சீமானூக்கு திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் வக்கீல் நோட்டீஸ்!

சென்னையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்:சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரை கொச்சைப்படுத்தி சீமான் திட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி எஸ் பி அருண்குமார் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் ஏற்படும் படுகொலைகள் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் மின்கட்டண உயர்வை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/trichy-sp-varunkumar-ips-reprimands-naam-tamilar-katchi-seeman-for-insulting-the-police/articleshow/112268112.cms