கோவை : கோவை நகர் பகுதியில் அனுமதியற்ற விளம்பர பலகைகள் மீண்டும் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளதால், வாகனங்களில் பயணிப்போரின் கவனம் திசை மாறி, விபத்து ஏற்பட காரணமாகிறது.கோவையில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பலகைகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளை சேர்ந்த…
மேலும் படிக்க…