கூடலூர் அருகே கோக்கால் பகுதியில் விரிசல்; நிலச்சரிவு அபாயம்: மக்கள் நடமாட தடை: வருவாய்த்துறை எச்சரிக்கை பேனர்

கூடலூர்: கூடலூர் அருகே கோக்கால் பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அந்த பகுதிகளில் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய் துறை சார்பில் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு மேல் கூடலூரை அடுத்த கோக்கால் பகுதியில் கடந்த பல வருடங்களுக்கு முன் அரசு வழங்கிய இலவச வீட்டு மனைகளில்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/kudalur_landslide_revenuedeptt/amp/