தொடர்புடைய செய்திகள்சிறப்பு வாய்ந்த ஆடி அமாவாசை தினமான இன்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் மக்கள் அவர்களது முன்னோர்களுக்குத் திதி தர்ப்பணம் அளித்தனர். அந்தவகையில் கோயம்புத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் திரளான மக்கள் அவர்களது முன்னோர்களுக்குத் திதி தர்ப்பணம் அளித்தனர்.பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆடி…
மேலும் படிக்க…